வரலாற்றில் மறைக்கப்பட்ட இந்திய சுதந்திரப்போரின் முதல் பெரும் படுகொலையான 24.10.1801 அன்று நடந்த திருப்பத்தூர் படுகொலையில் வீரமரணம் அடைந்த மாமன்னர் மருதுபாண்டியர்கள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட தமிழர்களின் தியாகத்தை நினைவு கூறுவோம்!
இப்பதிவு போர்க்குடி_அகம்படியர்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
போர்க்குடி_அகம்படியர் பக்கம் லிங்க்
போர்க்குடி_அகம்படியர் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்