First
இப்பதிவு குறிப்பாக #வடமண்டல_அகமுடையார் மக்களுக்கு… அதாவது வரும் ஆண்டு நமது மாமன்னர் மருதுபாண்டியர்கள் குருபூஜை விழாவான #அக்டோபர்_24 அன்று பிரம்மாண்டமாக அல்லது குறைந்தது ஒரு பேனர் வைத்து நம் மன்னர்களை நினைவு கூற்வோம்… காரணம்…
1. நம் மக்களுக்கும், நமது சகோதர சாதி மக்களுக்கும் மருதுபாண்டியர்களின் வீரத்தையும், தியாகத்தையும் நாம் தான் முன்னெடுத்து செல்ல வேண்டும்… ஒரு இனத்திற்கு அடையாளம் நிச்சயம் மிக முக்கியம்.. #அடையாளம்_இழந்த_இனம் தானாக அழிந்துவிடும்… எனவே வருடா வருடம் நம் மன்னர்களின் குருபூசை மூலம் நமது வட தமிழகத்திற்கு நாம் தான் காட்ட வேண்டும்…
2.இவ்வாராக தொடர்ச்சியாக நாம் நம்மை அடையாள படுத்திக்கொண்டால் தான் நம் சமூகம் அரசியலில் வலு பெறும்… நமது மருதுபாண்டியருக்கு #வேலூர், திருவண்ணாமலை, ஆரணி, இராணிப்பேட்டை, திருப்பத்தூர், சித்தூர் என சிலை அமையும் வரை நம் அடையாள படுத்தும் தூய பணி இருக்க வேண்டும்… நன்றி🙏🙏?தாய அடையாளமே சமுதாயத்தின் முதல் முன்னேற்ற படி 🔰
இப்பதிவு போர்க்குடி_அகம்படியர்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
போர்க்குடி_அகம்படியர் பக்கம் லிங்க்
போர்க்குடி_அகம்படியர் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்
சிறை வைத்து விட்டால் நம் சமூகம் வளர்ந்து விடுமா.. தெருவுக்குத் தெரு அம்பேத்கர் சிலை உள்ளது. அந்த சமூகத்தினர் என்ன முதல்வராகி விட்டார்களா…. இவர்களை போன்ற மாவீரர்கள் உலகிற்கு அறிய படுத்த வேண்டும் என்றால். முதலில் தமிழ் ஆய்ந்த ஒரு தலை மகன் தமிழகத்தின் முதல்வராக வரவேண்டும்…. நீங்கள் செய்யும் செயல்பாடுகள் அனைத்தும். கடைசியில் திமுக விடமோ பாஜகவிடமோ அதிமுக விடமோ இரண்டு அல்லது மூன்று சீட்டுகளுக்குஅடகுவைக்கத்தான் செல்லுபடி ஆகும். அப்படி ஜெயித்து எம்எல்ஏ எம்பி ஆகிறவர்கள் அவர் கட்சித் தலைமை சொல்லும் பேச்சை தான் கேட்பார்கள். நீங்கள் கேட்கிற தெருவுக்குத் தெரு சிலை எல்லாம் வைக்க மாட்டார்கள்…. உங்களுக்கு சிலை மட்டும் தான் முக்கியம் என்றால் வையுங்கள் வாழ்த்துகிறோம்… அந்த சிலையை வணங்குகிறோம்.. தமிழனாக…
வட மாவட்டம் ( திருவள்ளூரில் ருந்து காஞ்சிபுரம்,செங்கல்பட்டு,இராணிப்பேட்டை,வேலூர்,தி.மலை,விழுப்புரம்,கள்ளகுறிச்சி,திருப்பத்தூர்,கிருஷ்ணகிரி உட்பட ) சமுதாய மக்கள் பரவல் தான்…! ஆனால்..??? அதிகாரம்(சர்வ கட்சியிலும்) கிடைத்த அண்ணன் மார்கள் அரசியலுக்கு அப்பாற்பட்டு தன் சமுதாய முன்னோர்களை கொண்டாட தயங்கும் ( குறிப்பிட்ட மருது சகோதரர்களை தவிர ) ஒரே இனம் #நம்மினமே இந்த #ஜகமே எதிர்த்தாலும் தன்மானத்தின் நகம் கூட உடைய பொருக்காதாம் #அகமுடையார் இனம்… எனும் பெருமையோடு…😥
❤️❤️❤️