First
நட்பின் இலக்கணமாம் வீரத்தின் அடையாளமாம் தேசத்தின் பாதுகாவலனாய் மக்களின் மனதிலேயே நீங்கா இடம் பிடித்து சிவகங்கைச் சீமையை 21 ஆண்டுகள் மண் மானம் காத்திடவும் பெண் மானம் காத்திடவும் நிலையான மக்களாட்சி செய்த அகமுடைய சமுதாயத்தில் பிறந்தாலும் ஜாதி சமய பேதம் இல்லாமல் நல்லாட்சியை தந்து தன்னை நம்பி வந்தவரை துரோகி இடம் காட்டிக் கொடுக்காமல் தான் கட்டியஇரட்டை கோபுரங்களை இடிப்பார்கள் என்ற ஒரே காரணத்திற்காக தன் தன்னுயிர் போகும் இறுதி நொடியில் கூட தன்னை பற்றியோ, தனது குடும்பத்தினரை பற்றியோ யோசிக்காமல் தனது நாட்டு மக்களுக்கு தான் செய்த தான தர்மங்கள் தொடர வேண்டும் என்று கேட்ட
தென் திசையின் நிம்ராட் ஐயா மாமன்னர்
பெரிய மருது பாண்டியரின் 275 வது ஜெயந்தி விழாவில் ஐயனை வணங்குவோம்…!! 🙏🙏
#திருவள்ளூர்_மாவட்ட_அகமுடையார்_சங்கம்
இப்பதிவு திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கம் லிங்க்
திருத்தணி அகமுடையார் சங்கம் பேஸ்புக் குருப் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்