முதல் இந்திய சுதந்திர போராட்ட தியாகிகள் மாமன்னர் மருது பாண்டியர்களின் 220வது குருபூஜை பெருவிழா இனிதே ஆரம்பம். இப்பதிவு போர்க்குடி_அகம்படியர் ...
வரலாற்றில் மறைக்கப்பட்ட இந்திய சுதந்திரப்போரின் முதல் பெரும் படுகொலையான 24.10.1801 அன்று நடந்த திருப்பத்தூர் படுகொலையில் வீரமரணம் அடைந்த மாமன்னர் ...
இன்று நாம் சுவாசிக்கும் சுதந்திர காற்றை நமக்கு பெற்றுத்தந்த தேசியத் தலைவர்களுக்காக ஒரு பத்து நிமிடம் உங்கள் வாழ்வில் ஒதுக்கி உங்களின் நன்றியுணர்வை ...
தஞ்சைக்கு ஒர் #கரந்தை, மதுரைக்கு ஒர் #திருமங்கலம், இராமநாதபுரத்திற்கு ஒர் #வாலந்தரவை, சிவகங்கைக்கு ஒர் #திருப்புவனம், வேலூருக்கு ஒர் #தோட்டபாளையம், . . . ...
அடையாள அரசியலின் விளைவு 💪 இத்தனை ஆண்டுகளாக #முக்குலத்தோர்_முதலியார் அரசியலில் தனித்தன்மையை இழந்திருந்த அகமுடையார் பேரினம் மெல்ல மெல்ல தன்னுடைய பேரின ...
இன்று ஆரணி அடுத்த #குன்னத்தூரில் மாமன்னர் மருதுபாண்டியர் குருபூஜை வருவதையொட்டி #அகமுடையார் சங்க கொடிக்கம்பம் கட்டப்பட்டது🔰🔰🤩👌 இப்பதிவு ...
குருபூஜை பெருவிழாவுக்கு இன்னும் 5 நாட்களே உள்ளன!!! வேலூர் மாவட்டம், #வெட்டுவானம் கிராம மருது வம்சத்தினர் ஏற்பாட்டில் நடைபெற்ற ...
திரும்பும் திசையெங்கும் மாமன்னர் மருது பாண்டியர்களின் பெயர் ஒலிக்கிறது 💪💪💪 முதல் இந்திய சுதந்திர போராட்ட தியாகிகள் மாமன்னர் மருது பாண்டியர்களின் 220வது ...
தலைநகர் டில்லியில் பட்டொளி வீசி பறந்த #முதல்_சுதந்திர_கொடியை வடிவமைத்த குடியாத்தம் மாநகரில், #முதல்_சுதந்திர_போராட்ட_தியாகிகளின் குருபூஜை பெருவிழா குறித்து ...
வேலூர் மாவட்டம்.. #ஜமால்புரம் எனும் அகமுடையார் கோட்டையில் #மாமன்னர் மருதுபாண்டியர் குருபூஜை விழா மிக சிறப்பாக நடைபெற உள்ளதால் சுற்றியுள்ள அகமுடைய சொந்தங்கள் ...