விருதுநகர் மாவட்டம் நரிக்குடி வட்டம் உழக்குடி கிராமத்தில் இன்று திறப்பு விழா காண…

Spread the love

First

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி வட்டம் உழக்குடி கிராமத்தில் இன்று திறப்பு விழா காண இருக்கும் மாமன்னர் மருது பாண்டியர்கள் மகால்.
Video: ~தங்கமகன். டிரான்ஸ்போர்ட்

குறிப்பு
இது போன்று வெவ்வேறு ஊர்களில் நடக்கும் நிகழ்வுகளை அறிந்து கொள்வதன் மூலம் அகமுடையார்கள் எங்கெல்லாம் பரவி வாழ்கிறார்கள் என்பதை அறிந்து அவர்களுடன் இணைந்து ஒற்றுமையோடு வலிமையடைய இது உதவும்.

மேலும் இது போன்ற மண்டபங்கள் ,நிகழ்ச்சிகளை ஒவ்வொரு அகமுடையார்கள் வாழும் ஊர்களில் ஏற்படுத்த இது ஊக்கமாகவும் இது அமையும்.



இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo