First
.. #கண்ணீரஅஞ்சலி
குடியாத்தம் அம்பாபுரம் கொச அண்ணாமல் தெரு திரு ரங்கசாமி அவர்களின் மகனும் நேஷனல் பிரஸ் நிறுவனர் #பிரம்மாஸ்RPசெந்தில் அவர்களின் #தந்தையுமான Rபிச்சாண்டி அகமுடையார் அவர்கள் நேற்று 04 10 2023 புதன்கிழமை இரவு 10:40 மணியளவில் இயற்கை எழுதினார் அன்னாரது இறுதி ஊர்வலம் இன்று மாலை நான்கு மணி அளவில் (5 10 2023) அன்று அவரது இல்லத்தில் இருந்து புறப்படும் அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்
#திருத்தணிஅகமுடையார்சங்கம்
இப்பதிவு திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கம் லிங்க்
திருத்தணி அகமுடையார் சங்கம் பேஸ்புக் குருப் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்