First
*திருத்தணி அகமுடையார் சங்கம் சார்பாக*
கடந்த மூன்று ஆண்டுகளாக நாம் குருபூஜை விழா சீரும் சிறப்புடனும் நடத்தி வந்தோம்,
அதைவிட இந்த ஆண்டும் மிகவும் சிறப்புடன் நடத்த நம் சமுதாய உறவுகள் சங்க முன்னோடிகள் இளைஞர்கள் ஒத்துழைத்து ஒன்றுபட்டு விழாவினை சிறப்பித்து தருமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
திருவள்ளூர் மாவட்டத்தில்
மாமன்னர் மருது பாண்டிய மன்னர்களின்
222 வது குருபூஜை நினைவேந்தல் ஏற்பாடுகள் மிக அருமையாக செய்யப்பட்டு அதற்கான பத்திரிகைகளும் அச்சிடப்பட தொடங்கியுள்ளன
நம் மருது ஐயாவின் புகழை உலகறிய செய்வோம்
அக்டோபர் 24 அன்று நமது ஐயாவை வணங்கி ஆசி பெறுவோம் அனைவரும் அலைகடலென திரண்டு வருக
🔥திருத்தணி அகமுடையார் சங்கம் திருவள்ளூர் மாவட்டம்🔰
குருபூஜை நன்கொடை வசூலிக்கப்படுகிறது நன்கொடை வழங்க உள்ள அன்பு உள்ளங்களை வரவேற்கின்றோம். நன்கொடை அளிக்க இயலும் நல்உள்ளங்கள் மற்றும் உறவுகள் இந்த தொலைபேசி எண்
எ.நந்தகுமார் அகமுடையார்,
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
திருத்தணி அகமுடையார் சங்கம்.
7339072015 Google pay மூலம் நன்கொடை அனுப்பலாம்.
#திருத்தணிஅகமுடையார்சங்கம்
இப்பதிவு திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கம் லிங்க்
திருத்தணி அகமுடையார் சங்கம் பேஸ்புக் குருப் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்