நேற்று (09.09.2022) பொள்ளாச்சிக்கு, ஒரு நிகழ்விற்கு சென்றிருந்த போது, எதிர் வெளி…

Spread the love

First
நேற்று (09.09.2022) பொள்ளாச்சிக்கு, ஒரு நிகழ்விற்கு சென்றிருந்த போது, எதிர் வெளியீட்டக புத்தக அங்காடியில் அகமுடையார் அரண் ஆவண நூலக சேகரிப்பிற்காக வாங்கிய சில நூல்கள்.

1) தமிழரின் தாவர வழக்காறுகள்,
ஆ.சிவசுப்பிரமணியன், உயிர் பதிப்பகம்,
விலை : ₹ 210 /-

2) எதிர்க்கடவுளின் சொந்த தேசம்,கேரள பிராமணிய காலனியத்துவத்தின் சுருக்கமான வரலாறு,
ஏ.வி.சக்திதரன், எதிர் வெளியீடு,
விலை : ₹ 180 /-

3) தமிழ்ச் சமூகப் பூசகர்கள், பிடாரி வழிபாட்டில் வாழும் சாதி வரலாறு,
மு.செல்வக்குமார், பாரதி புத்தகாலயம்,
விலை : ₹ 230 /-

4) அண்ணாவின் அரசியல் குரு சண்டே
அப்சர்வர் பி.பாலசுப்பிரமணியம்
செ.அருள்செல்வம், விகடன் பிரசுரம்,
விலை : ₹ 120 /-

5) ஆசியாவின் பொறியியல் அதிசயம் பரம்பிக்குளம்-ஆழியாறு பாசனத் திட்ட வரலாறு,
எஸ்.கோபு, தமிழ்திசை வெளியீடு.
விலை : ₹ 100 /-

6) சமூக நீதிக்கான அறப்போர்,
தமிழாக்கம் மு.ஆனந்தன்,
South Vision Books, விலை : ₹ 350 /-

7) கொங்கு நாட்டில் இந்திய சுதந்திரப் போராட்டம்,
நமது நம்பிக்கை வெளியீடு,
விலை : ₹ 250 /-

8) சென்னை தலைநகரின் கதை,
பார்த்திபன், சிக்ஸ்த்சென்ஸ்
பப்ளிகேஷன்ஸ், விலை : ₹ 111 /-

9) சாதிகள்,
சுவிரா ஜெய்ஸ்வால், சிந்தன் புக்ஸ்,
விலை : ₹ 90 /-

10) விவசாய நெருக்கடியும் கேரழிவுத் திட்டங்களும்,
CP-ML மக்கள் விடுதலை வெளியீடு,
விலை : ₹ 50 /-

11) தமிழர் வரலாற்றை அழிக்கும் பா.ஜ.க.வின் கல்வித்திட்டம்,
பேரா அ.கருணானந்தம், தந்தை பெரியார் திராவிடர் கழகம் வெளியீடு,
விலை : ₹ 20 /-



இப்பதிவு அகமுடையார் அரண் பாலமுருகன் அகமுடையார்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

பாலமுருகன் அகமுடையார பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

1 Comment
  1. தமிழர் வரலாற்றை அழிக்கும் பாஜக கல்வி திட்டம்.

    நூல் விலை 20 ரூபாய்.
    நூல் விலை மட்டும் மலிவல்ல பதிப்பகம் வெளியிட்டவர்கள் எழுதியவன் அனைவருமே மலிவானவர்கள் தான்.

    மொழிவாரியாக தான் மாகாணங்கள் பிரிக்கப்படுகிறது பிரிக்கப்படுகிறது என்கிற போது தமிழர் அல்லாத தங்களுக்கான அடையாளத்தை பொய் பிம்பம் மூலமாக தமிழ்நாட்டில் நிலைத்திருக்க தீட்டப்பட்ட மிகப்பெரிய துரோக செயல்தான் திராவிடம் என்ற சொல்.

    கன்னடர்கள் தெலுகர்கள் வடுகர்கள் என தமிழர் அல்லாத தலைவர்களை தூக்கி சுமப்பது தான் திராவிடத்தின் கொள்கையே…

    ஒரு மொழி எவ்வளவு பேர் பேசுகிறார்கள் என்பதை விட அந்த மொழியில் விஞ்ஞானமும் மருத்துவமும் போதிக்கப்படவில்லை எனில் அந்த மொழி மெதுவாக சாகும்…

    உங்கள் மருத்துவமும் விஞ்ஞானத்தையும் உங்கள் மொழியிலேயே தருகிறேன் என்றார் மோடி ….

    மொழிவாரி மாகாணம் பிரித்த பின்
    திராவிட கட்சிகளால் தமிழ் மிக வேகமாகவே சாகின்றது.

Leave a reply

Agamudayar Otrumai
Logo
× How can I help you?