இன்று (11-02-2022) வெள்ளிக்கிழமை, தேனி மாவட்டம், கூடலூர் லோயர் கேம்ப், பென்னி…

Spread the love

First
இன்று (11-02-2022) வெள்ளிக்கிழமை,
தேனி மாவட்டம்,
கூடலூர் லோயர் கேம்ப்,
பென்னி குயிக் நினைவிடத்தில்,

முல்லை பெரியார் அணை உருவாக்கத்திற்கு திட்டத்தை உருவாக்கிய அகமுடையார் குலத்தோன்றல் “பொக்கிசம் முத்திருளப்ப பிள்ளை” வாரிசுகள்,

அணை கட்டுவதற்கு “கர்னல் பென்னி குயிக்” அவர்களுக்கு உறுதுணை புரிந்த பழனியப்ப செட்டியார், பேயத்தேவர் வாரிசுதாரர்கள் சந்திப்பு நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வை ஒருங்கிணைத்தவர் இலண்டனில் பென்னி குயிக் அவர்களுக்கு திருவுருவச் சிலை அமைத்த உயர்திரு, சந்தன பீர் ஒளி அவர்கள்,

இந்நிகழ்வில், அகமுடையார் குலத்தோன்றல், பிரதானி பொக்கிசம் முத்திருளப்ப பிள்ளை அவர்களின்
6 வது வாரிசுதாரர்களில் ஒருவரான சு.நித்தியானந்தம் அவர்கள், அவர் புதல்வர் நி.லோகேஸ்வர் அவர்கள், நானும் (சோ.பாலமுருகன் அகமுடையார்) கலந்து கொண்டோம்.

நிகழ்வு இனிதே நிறைவடைந்தது.
——————————————-
சோ. பாலமுருகன் அகமுடையார்,
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
அகமுடையார் அரண்,
பேச : 94429 38890.







இப்பதிவு அகமுடையார் அரண் பாலமுருகன் அகமுடையார்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

பாலமுருகன் அகமுடையார பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

3 Comments
  1. உங்கள் முயற்சிகளும்,
    நோக்கமும் வெற்றியடையட்டும் Santhana Beer Oli !

    தென்னகத்தை வாழ வைத்த பேரியாறு அணையையும்,
    அதற்கு காரணமான நல் உள்ளங்களையும் போற்றுவோம் !

Leave a reply

Agamudayar Otrumai
Logo
× How can I help you?