இன்று (11-02-2022) வெள்ளிக்கிழமை, தேனி மாவட்டம், கூடலூர் லோயர் கேம்ப், பெ…

Spread the love
First

இன்று (11-02-2022) வெள்ளிக்கிழமை,
தேனி மாவட்டம்,
கூடலூர் லோயர் கேம்ப்,
பென்னி குயிக் நினைவிடத்தில்,

முல்லை பெரியார் அணை உருவாக்கத்திற்கு திட்டத்தை உருவாக்கிய அகமுடையார் குலத்தோன்றல் “பொக்கிசம் முத்திருளப்ப பிள்ளை” வாரிசுகள்,

அணை கட்டுவதற்கு “கர்னல் பென்னி குயிக்” அவர்களுக்கு உறுதுணை புரிந்த பழனியப்ப செட்டியார், பேயத்தேவர் வாரிசுதாரர்கள் சந்திப்பு நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வை ஒருங்கிணைத்தவர் இலண்டனில் பென்னி குயிக் அவர்களுக்கு திருவுருவச் சிலை அமைத்த உயர்திரு, சந்தன பீர் ஒளி அவர்கள்,

இந்நிகழ்வில், அகமுடையார் குலத்தோன்றல், பிரதானி பொக்கிசம் முத்திருளப்ப பிள்ளை அவர்களின்
6 வது வாரிசுதாரர்களில் ஒருவரான சு.நித்தியானந்தம் அவர்கள், அவர் புதல்வர் நி.லோகேஸ்வர் அவர்கள், நானும் (சோ.பாலமுருகன் அகமுடையார்) கலந்து கொண்டோம்.

நிகழ்வு இனிதே நிறைவடைந்தது.
——————————————-
சோ. பாலமுருகன் அகமுடையார்,
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
அகமுடையார் அரண்,
பேச : 94429 38890.







இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

We will be happy to hear your thoughts

Leave a reply

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo