First
இன்று 11/09/2025 சிவகங்கையில் நீண்ட நாள் கோரிக்கையான சிவகங்கை ஆண்ட மாமன்னர் மருது பாண்டியர்கள் சிலை அமைக்க தொடர்ந்து வலியுறுத்திய மருது பாண்டியர்கள் வாரிசுதாரர்கள் மற்றும் பொதுமக்கள் , நகர்மன்றத் தலைவர் , மற்றும் ரத்த உறவுகள் அனைவரும் கோரிக்கையை ஏற்று மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் சிவகங்கையில் சிலை அமைக்க இடம் ஒதுக்கி தந்து மணிமண்டபம் கட்டும் பணி நடைபெறுகிறது அதில் இன்று ரூப் கான்க்ரீட்
(கட்டிடத்தின் மேல் கூரைக்கான கான்கிரீட்”) நடைபெறுகிறது அதனை நகர் கழக செயலாளர் நகர்மன்ற தலைவர் சி எம் துரை ஆனந்த் அவர்கள் மற்றும் நகர் மன்ற உறுப்பினர் ஜெயகாந்தன் மற்றும் பொதுப்பணித்துறை , SDO, AE மற்றும் ஒப்பந்தக்காரர் கார்த்திகேயன், ஆகியோர் கலந்து கொண்டனர் அதனை நகர மன்ற தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
Note: Forward Message
விளம்பரம்:
அகமுடையார்மேட்ரி-6000க்கும் அகமுடையார் மணமகன்,மணமகள் சாதி வரன்கள் கொண்ட அகமுடையார் சமுதாயத்தின் நம்பர் 1 திருமண தகவல் மையம்!
பெண் வீட்டாருக்கு வரன் பதிவுடன் ,மாப்பிள்ளை வீட்டார் நம்பர் எடுக்க மெம்பர்சிப்பும் இலவசம்!
தினம் தினம் திருமணங்கள்!
தினமும் புதிய புதிய வரன்கள்!
வெப்சைட் மற்றும் அப்ளிகேசன் என இரண்டும் உள்ளது!
மிகவும் முக்கியமாக, மற்ற மேட்ரிமோனிகளை போல மேட்ரிமோனி ப்ரமோசன் என்ற பெயரில் வரன்களின் புகைப்படங்கள் பேஸ்புக்கிலோ, யூடிபிலோ வெளியிட்டு எப்போதும் விளம்பரம் செய்ததில்லை.
அகமுடையார்மேட்ரி பாதுகாப்பான மற்றும் நம்பிக்கையான மேட்ரிமோனி!
வரன் பதிய வாட்ஸ்அப் எண்: 072005 07629
வெப்சைட்: agamudayarmatri.com
அகமுடையார்மேட்ரி அப்ளிகேசன் டவுன்லோட் லிங்க்
https://play.google.com/store/apps/details?id=com.agamudayarmatri.www&hl=en_IN





இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

மாமன்னர் மருதுபாண்டியர்கள் குருபூஜைக்கு முன்பு கட்டி முடிக்க வேண்டும் என்று மட்டமாக கட்டிவிடாதீர்கள்… தாமதம் ஆனாலும் நேர்த்தியாக செயல்படுங்கள்…
முக்கியமாக மாமன்னர் மருதுபாண்டியர்கள் சிலை உருவம் மிக நேர்த்தியாக வருவதற்கு மாமன்னர் மருதுபாண்டியர்கள் குருபூஜைக்கு முன்பு கட்டி முடிக்க வேண்டும் என்று மட்டமாக கட்டிவிடாதீர்கள்… தாமதம் ஆனாலும் நேர்த்தியாக செயல்படுங்கள்…
முக்கியமாக மாமன்னர் மருதுபாண்டியர்கள் சிலை உருவம் ஆந்திர மாநிலம் போன்று கம்பீரமாக மிக நேர்த்தியாக வருவதற்கு Durai Ananth அவர்களில் கையில் தான் உள்ளது.🙏