First

உங்கள் சுயநலத்திற்காக மருதுபாண்டியர்களை குற்றப்பரம்பரையினருடன் தொடர்புபடுத்தி கொச்சைப்படுத்தாதீர்கள்.
———–
சில தினங்கள் முன்பு தென் தமிழகத்தின் ஊரில் நடந்த திருவிழா கும்மி ஒன்றில் மாமன்னர்கள் மருதுபாண்டியர்களை குற்றப்பரம்பரை சாதியினருடன் தொடர்புபடுத்தி பிறந்தவர் என்று பாடி இருந்தார்கள்.
மருதுபாண்டியர்களை மக்களிடமிருந்து தனிமைப்படுத்த சாதி பிரச்சனை கிளப்பியவர்களை,
அந்த மாற்று சாதிகளின் பெயராலே
மருதுபாண்டியர்களை அடையாளப்படுத்துவது எவ்வளவு பெரிய அவமானம் தெரியுமா? மருதுபாண்டியர்கள் இதை பார்த்தால் எவ்வளவு மனம் வருந்துவார்கள்! உங்களுக்கு புரிகிறதா இல்லையா?
மருதுபாண்டியர்கள் பிறந்தது அகமுடையார் சமுதாயம் மட்டுமே, அதை மட்டும் குறிப்பிட முடிந்தால் குறிப்பிடுங்கள் இல்லாவிட்டால் சாதியை குறிப்பிடாமல் பேசுங்கள்.
உங்கள் சுயநலத்திற்காக “தானமே தவம் ,மானமே வாழ்வு ” என தூய வாழ்வு வாழ்ந்த மருதுபாண்டியர்களை குற்றப்பரம்பரை சாதியுடன் தொடர்புபடுத்தி கொச்சைப்படுத்தாதீர்கள்!
இனியும் இவ்வாறு அவமானப்படுத்துவர்களை அகமுடையார் சாதியில் பிறந்தவர்களாகவே கருத முடியாது
இந்த வீடியோவை டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்
https://www.agamudayarotrumai.com/wp-content/uploads/2025/09/maruthu-pandiyar-feels-about-their-connection-with-kutraparamparai-7mb.mp4
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்
