First
இன்று (09-05-2022) திங்கட்கிழமை, திருக்கோவிலூரில்,
நடுநாட்டின் தலைநகர்,
திருகோவிலூர் மண்ணின் மைந்தர்,
அகமுடையார் குடிவழி வந்த
“மகாபலி வாணக்கோவரையர்”
மரபினர்,
அகம் உடையார்,
உயர்திரு, T.K.T.முரளி அகமுடையார் அவர்களுக்கு,
“வரலாற்றுத் தரவுகளில் அகம்படியர்கள்”
ஆய்வு நூலை வழங்கி, வாழ்த்துக்கள் பெற்றோம்.
——————————-
அகமுடையார் வரலாற்று மீட்புப்பணியில்…
சோ.பாலமுருகன் அகமுடையார்,
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
அகமுடையார் அரண்,
94429 38890.
இப்பதிவு அகமுடையார் அரண் பாலமுருகன் அகமுடையார்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
பாலமுருகன் அகமுடையார பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்