நேற்று 1/7/23 மதுரை வருகை தந்த எனதருமைச் சகோதரர்,தமிழ் தேசியச் சிந்தனையாளர் திரு அருள் அவர்களுக்கு தமிழில் மொழி பெயர்க்கப் பெற்ற “மருது”
தி இண்டியன் ஸ்டோரி புத்தகம் பரிசு !
1813 ல் ஸ்காட்லாந்தை சேர்ந்த
திரு
சாமான்யர்களையும் சென்றடையும் வகையில் தமிழாக்கம் செய்து திரு Balamurugan Agamudayar அவர்கள் மலிவு விலையில் வெளியிட்டுள்ளார் !
ஐயக்களின் மேல் பக்தி கொண்ட அனைவரது இல்லத்திலும் அவசியம் இடம் பெற வேண்டிய புத்தகம்…
இப்பதிவு அகமுடையார் அரண் பாலமுருகன் அகமுடையார்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
பாலமுருகன் அகமுடையர் பக்கம் லிங்க்
திரு. பாலமுருகன் அகமுடையார் ப்ரோபல் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்