#1801 மருது பாண்டிய மன்னர்கள் பற்றி அண்ணா குருசாமி மயில் வாகனன் மிக அருமையான உர…

Spread the love

First

#1801 மருது பாண்டிய மன்னர்கள் பற்றி அண்ணா குருசாமி மயில் வாகனன் மிக அருமையான உரை அண்ணா 😍👑

தொடக்கத்திலிருந்தே அப்படித்தான் என்றபோதிலும் தனக்கு எதிரான அனைத்துச் சக்திகளையும் அழித்தபிறகு இந்தியாவைச் சுற்றிவளைத்துச் சூறையாடி மேலும் மேலும் கொழுத்துக் கொண்டிருந்த கிழக்கிந்தியக் கும்பெனியின் கொடூரமான சுரண்டல் மேலும் அதிகமாகியது. கும்பெனியின் பங்குதாரர்களாக லண்டனில் இருந்தவர்கள் அளவிற்கதிகமாகக் கொழுப்பேறித்திரிய ஆரம்பித்தனர். கும்பெனியிடமிருந்து கிடைத்தவந்த வருமானத்தையும் லஞ்சத்தையும் மட்டுமே ஆரம்பத்தில் கருத்தில் கொண்டிருந்த இங்கிலாந்து ராணியும் அரசவையும் கொஞ்சங்கொஞ்சமாக கும்பெனியின் ஏகபோகமானது அரசவையிலும் அதிகரிக்கத் தொடங்கியதைப் புரிந்து கொண்டபிறகு கும்பெனியைக் கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் வந்துவிட்டதை உணர்ந்தனர். இதனால், கடந்த பத்தாண்டுகளாகக் கும்பெனிக்கு எதிராக வாயைத் திறக்க… More



இப்பதிவு அகமுடையார் அரண் பாலமுருகன் அகமுடையார்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

பாலமுருகன் அகமுடையர் பக்கம் லிங்க்

திரு. பாலமுருகன் அகமுடையார் ப்ரோபல் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

We will be happy to hear your thoughts

Leave a reply

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo