தகவல்கள் பிடித்திருந்தால் சேர் செய்யுங்கள்.
அண்ணன் பொன்முடி அவர்களுக்கு மீண்டும் கட்சி பொறுப்புகளும் அமைச்சர் பதவியும் வழங்கப்பட வேண்டும்-கோடிக்கணக்கான அகமுடையார் சமுதாய மக்கள் சார்பாக கோரிக்கை. ...
கற்பனைக்காட்சி- மாமன்னர்கள் மருதுபாண்டியர்கள் , அகமுடையார்மேட்ரி திருமண தகவல் மையத்திற்கு வருகை தருகிறார்கள். ட்ரெண்டை உருவாக்கினோம். இப்போது பிரபலமான இந்த ...
தினமணி நாளிதழ் செய்தி-அரிய வாய்ப்பு: தவற விடாதீர்கள்: விரைந்து அணுகவும்: சென்னையில் ஆர்வம் ஐஏஎஸ் அகாடமியில் இரண்டாம் நிலைக் காவலர் தேர்வுக்கு 45 நாள் ...
நாம் ஒன்றானால் உலகம் நமக்கானது --------- சென்னை பெருங்குடியில் கடந்த 09-09-2025ம் தேதி நடைப்பெற்ற ஸ்ரீ சுயம்பு நாகாத்தம்மன் அகமுடையார் உறவுகளின் முளைப்பாரி ...
அகமுடையார் சாதி திமிரை அடக்கி விடுவேன் என்று பேசிய டி.ஜி. கணேசை கண்டிக்கிறோம். காவல்துறை நடவடிக்கை தேவை ============ டி.என். முருகன் எனும் நமது ...
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி வட்டம் உழக்குடி கிராமத்தில் இன்று திறப்பு விழா காண இருக்கும் மாமன்னர் மருது பாண்டியர்கள் மகால். Video: ~தங்கமகன். ...
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி வட்டம் உழக்குடி கிராமத்தில் மாமன்னர் மருது பாண்டியர்கள் பெயரில் பெரிய அளவிலான திருமண மஹால் திறப்பு விழா தேதி:14-09-2025 நாள்: ...
அகமுடையார்களாகிய நாம் இன்று நாம் அனுபவிக்கும் பரம்பரை சொத்துக்களும் ,பெயர்கள் என்பது கொள்ளையடித்தோ, எவரையும் ஏமாற்றியோ பெற்றதல்ல! நம் முன்னோர்களின் ...
இன்று 11/09/2025 சிவகங்கையில் நீண்ட நாள் கோரிக்கையான சிவகங்கை ஆண்ட மாமன்னர் மருது பாண்டியர்கள் சிலை அமைக்க தொடர்ந்து வலியுறுத்திய மருது பாண்டியர்கள் ...
வரலாற்றில் இருந்து ஒர் காட்சி! இந்த வீடியோவை டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும் ...
உங்கள் சுயநலத்திற்காக மருதுபாண்டியர்களை குற்றப்பரம்பரையினருடன் தொடர்புபடுத்தி கொச்சைப்படுத்தாதீர்கள். ----------- சில தினங்கள் முன்பு தென் தமிழகத்தின் ...
3000 வருடம் முன்னர் தொடங்கி மருதுபாண்டியர் காலம் வரை அகமுடையார் சமுதாயத்தவர்கள் மகாபலி வந்தவர்களாக தங்களை அடையாளப்படுத்தியுள்ளனர். அப்படிப்பட்ட மகாபலியை ...
தகவல்கள் பிடித்திருந்தால் சேர் செய்யுங்கள்.