இராமநாதபுரம் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் …

Spread the love
First

இராமநாதபுரம் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் அவர்களை நேரடியாக சந்தித்து அனைத்து அகமுடையார் சங்கங்கள் கூட்டமைப்பு சார்பாக மாமன்னர் மருது பாண்டியர்களுக்கு ராமநாதபுரம் மாவட்ட நகர பகுதியில் முழு திருவுருவ வெண்கல சிலை வைக்க கூறி கோரிக்கை கடிதத்தை கொடுத்தார்கள்.





இப்பதிவு திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கம் லிங்க்

திருத்தணி அகமுடையார் சங்கம் பேஸ்புக் குருப் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

We will be happy to hear your thoughts

Leave a reply

Agamudayar Otrumai
Logo
× How can I help you?