#அகமுடையார் சமுதாயம் பற்றி சிங்களர் நூல்களில் இருந்து சில செய்திகள்!
——————–
ஏழகப்பணம் – சோழ நாட்டு ஏழகப்பணத்தை இலங்கையில் அறிமுகப்படுத்தியவர்கள் அகம்படியர்(அகமுடையார்கள்) ஏழகப்படை என்பது அகமுடையார்கள் மட்டுமே இருந்த ஏழு எனும் அடையாளம் கொண்ட சோழர்களின் வணிகப்பாதுகாவல் படை!
வேளைக்காரப்படை – சோழ மன்னர்களை ஆபத்தில் இருந்து காப்பதும் அவர்களுக்கு உயிர் துறக்கவும் எப்போதும் தயாராக இருப்பதாக குறிப்பிடும் வேளைக்காரப் படை என்பது அகம்படியர்(அகமுடையார்கள்) உருவானதாகும்
கணத்ததோர் அகமுடையார்
இலங்கையில் உள்ள அகம்படியர்(அகமுடையார்கள்) கல்வெட்டுக்கள் தமிழ் மொழியிலேயே எழுதப்பட்டிருந்தது.
சோழர்களின் ஆட்சியில் உச்ச பட்ச அதிகாரத்தில் இருந்த அகமுடையார்கள்
3 ம் நூற்றாண்டிலேயே இலங்கையில் இருந்த அகமுடையார்கள்
அகமுடையார்களின் தலைவர்கள் அவர்கள் பேசிய மொழியின் அடைப்படையிலும் ,அதிகாரி பட்டத்துடனும் தமிழ் அதிகாரிகள் எனப்பட்டனர்!
பலரை போல் கதை விடுவர்கள் நாம் அல்ல!
மேற்கண்ட விசயங்களை வரலாற்றின் முதன்மை வரலாற்று ஆதாரங்களான கல்வெட்டு ஆதாரங்கள் மூலம் முந்தைய பதிவுகளில் பல வருடங்களாக கூறியிருந்தோம். இருப்பினும் சிலருக்கு இன்னும் கூட சந்தேகம் இருக்கலாம் .இருப்பினும் இலங்கையில் அகமுடையார்கள் குறித்த நாம் சொன்ன விசயங்களை சிங்களர்களே தங்கள் எழுதியுள்ளவற்றின் ஆங்கில மொழிபெயர்ப்புகளை பட இணைப்பில் கொடுத்துள்ளோம்.
இவை குறித்த முழுவிவரங்களை தனிப்பதிவுகளில் விரைவில் அளிக்கின்றோம். இன்னும் நிறைய செய்திகள் உள்ளன!
விளம்பரம்:
அகமுடையார்மேட்ரி திருமண தகவல் மையம் பெண் வீட்டாருக்கு 100% முற்றிலும் திருமண சேவை.
6000க்கும் மேற்பட்ட அகமுடையார் வரன்கள் வெப்சைட் மற்றும் அப்ளிகேசன் என இரண்டும் உள்ளது.
வரன் பதிவு செய்ய
வாட்ஸ்அப் எண்: 072005 07629
வெப்சைட்: agamudayarmatri.com
அப்ளிகேசன் டவுன்லோட் லிங்க் : https://play.google.com/store/apps/details?id=com.agamudayarmatri.www





இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்
