அகமுடையார் பேரினம் வாழும் அனைத்து பகுதிகளிலும் மாமன்னர் மருது பாண்டியர்களின் குருபூஜை நடத்த உறவுகள் முன்வர வேண்டும்.விமரிசையாக இல்லையென்றாலும் எளிமையாக வீர வரலாற்றை உறவுகளுக்கு எடுத்து சொல்லி வீர வணக்கம் செலுத்துங்கள்.
இப்பதிவு போர்க்குடி_அகம்படியர்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
போர்க்குடி_அகம்படியர் பக்கம் லிங்க்
போர்க்குடி_அகம்படியர் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்