#வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அடுத்த #மேல்_அரசம்பட்டு எனும் கிராமம்…உருத்தான போர…

Spread the love

First
#வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அடுத்த
#மேல்_அரசம்பட்டு எனும் கிராமம்…உருத்தான போராடும் குணம் கொண்ட எம்மின மக்கள்..எந்நிலையிலும் தன்நிலையை விட்டுக்கொடுக்காத #போர்க்குடி_அகம்படியர்கள்🔰…கடந்த ஏப் 20 ஐயா சின்ன மருதுபாண்டியரின் பிறந்த நாளையொட்டி கொடி கம்பம் & கல்வெட்டு ,#வேலூரின்_தாட்டியர் அண்ணன் அப்பு பாலாஜி அவர்களால் திறக்கப்பட்டது..உடன் கிராம அகமுடைய மக்கள்😍🔰..
மேலும் மேல்அரசம்பட்டு அரசு பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு,புத்தகமும் வழங்கப்பட்டது🤝👌







இப்பதிவு போர்க்குடி_அகம்படியர்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

போர்க்குடி_அகம்படியர் பக்கம் லிங்க்

போர்க்குடி_அகம்படியர் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

We will be happy to hear your thoughts

Leave a reply

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo