First
பிப்ரவரி 18-தமிழக அரசியல் வரலாற்றில் மறக்கமுடியாத நாள்.நீதிக்கட்சியை(ஜஸ்டிஸ் பார்டி) துவக்கிய அகமுடையார் குலத்தோன்றல் திரு.சி.நடேச முதலியார் நினைவு நாள்-18 பிப்ரவரி 1937.இவரே சென்னையில் ஏழை பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மாணவர்கள் இலவசமாக தங்கிப் படிக்க திராவிடர் இல்லத்தை(இலவச விடுதியை) துவக்கிய பெருமைக்குரியவர்!
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்