First
இறுதியாக வாணாதிராயர்கள் மதுரையை ஆண்டனர் என்பதும் அவர்கள் தங்களை கங்கர் குலமென்றும் அழைத்துக்கொண்டதை அறிவோம். மதுரையை ஆண்ட வாணாதிராயர்களே இன்று துளுவ வேளாளர்களாய் மதுரை,திருநெல்வேலி,தேனி,இராமநாதபுரம் போன்ற ஊர்களில் வாழ்வதையும் ஏற்கனவே “சேரமன்னர்களின் குடிவழியினர் இன்றைய அகமுடையார் ” என்ற பதிவில் தெரிவித்திருந்தோம்.
இதனை மெய்பிக்கும் மற்றொரு சான்று வாணதிராயரின் சமகாலத்தில் வெளியிடப்பட்ட கையிலாயமாலையில் துளுவ வேளாளார்கள் கங்கர் கூட்டம் என்று அழைக்கபட்ட செய்தி
கைலாயமாலை இயற்றியவர்: முத்துராச கவிராசர் காலம்:கி.பி. 1591
இன்னும் நிறைய வரும்!
“சேரர் குடிவழியினரான அகமுடையார்கள்-சேர மன்னர்களின் உண்மை வாரிசுகளான இன்றைய அகமுடையர் சாதியினர் ” என்ற கட்டுரையை இதுவரை படிக்காதவர்கள் கீழ்கண்ட இணைப்பில் படிக்கலாம்.
http://www.agamudayarotrumai.com/1635
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்
its a great task….wonderful job u have done….great.