First
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் துளுவ வேளாளர்(அகமுடையார்) சங்க கூட்டம் அழைப்பிதழ்.
நாள் மற்றும் நேரம் : 17-08-2025
நிகழ்ச்சியில் அகமுடையார் ஒற்றுமை தளம் சார்பில் மதுரையில் இருந்து நானும்( மு.சக்திகணேஷ்) சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அகமுடையார் வரலாறு பற்றி உரையாற்ற திட்டமிட்டுள்ளோம்.
வாய்ப்புள்ள அகமுடையார் உறவுகள் நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டுகிறோம்.
முழுவிவரங்களுக்கு அழைப்பிதழை பார்க்க வேண்டுகிறோம்.
அழைப்பிதழ் உதவி: திரு.செல்வம், திரு.பிரபாகரன் அவர்கள்.


இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்
