First

பட்டங்களை பயன்படுத்தி மாற்று சமுதாயத்தினர் அகமுடையார் சமுதாயத்தின் முதுகில் ஏறி சவாரி செய்ய நினைக்கிறார்கள் . அதேபோல் அகமுடையாரின் உட்பிரிவான துளுவ வேளாளர்களை அகமுடையார் சமுதாயத்தில் இருந்து பிரிக்க செய்யும் முயற்சிகளை முறியடிப்போம். அகமுடையாராக ஒன்றினைவோம்!
திருவண்ணாமலையில் நடந்த
வட மாவட்ட அகமுடையார் சங்கங்களின் ஒருங்கினைப்புக்கூட்டத்தில் துளுவ வேளாளரான (அகமுடையார்) பேராசிரியர் ஜெயகாந்தன் அவர்களின் எழுச்சி உரை.
அகமுடையார் ஒற்றுமை தளம் சார்பாக சகோதரருக்கு பாராட்டுக்கள் மற்றும் நன்றிகள்!
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥