First
அவணியாபுரம் ஜல்லிக்கட்டில் முதல் மற்றும் மூன்றாம் இடம் பிடித்த அகமுடையார் சமுதாயத்தவர்
—————————————–
நேற்று அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு பந்தயத்தில் அதிக காளைகள் பிடித்து முதல் இடத்தைப் பெற்ற திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த கார்த்திக் அகமுடையார் இனத்தைச் சேர்ந்தவர் மூன்றாவது இடத்தைப் பிடித்த திரு முரளிதரன் திருப்புவனம் கோட்டையைச் சேர்ந்த அகமுடையார் சமுதாயத்தைச் சேர்ந்தவர்.
அவர்கள் இருவருக்கும் நல்வாழ்த்துக்கள்.
அதேபோல் ஜல்லிக்கட்டு போட்டியில் நிறைய மாடுகளை பிடித்துக் கொண்டிருந்த வேளையில் படுகாயமடைந்து இறந்துபோன தம்பி நவீன் அவர்களின் குடும்பத்திற்கு அரசு நிதிஉதவி அளிக்க வேண்டும்.
விளம்பரம்:
அகமுடையார்மேட்ரி திருமண தகவல் மையம் பெண் வீட்டாருக்கு 100% முற்றிலும் திருமண சேவை.
5000க்கும் மேற்பட்ட அகமுடையார் வரன்கள் வெப்சைட் மற்றும் அப்ளிகேசன் என இரண்டும் உள்ளது.
வரன் பதிவு செய்ய வாட்ஸ்அப் எண்: 7200507629
வெப்சைட்: agamudayarmatri.com
அப்ளிகேசன் டவுன்லோட் லிங்க்:
https://play.google.com/store/apps/details?id=com.agamudayarmatri.www
கீழே உள்ள வாட்ஸ்அப் பட்டனை கிளிக் செய்து வாட்ஸ்அப் நம்பருக்கு வரன் தகவல்களை அனுப்பி கூட வரன் பதிவு செய்துகொள்ளலாம்.
#அகமுடையர்
#agamudayar
#agamudaiyar
#jallikattu
#avaniyapuram
#avaniyapuramjallikattu
#ஜல்லிக்கட்டு
#சல்லிக்கட்டு
#அவனியாபுரம்
#அவணியாபுரம்
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்