மாமன்னர்கள் மருதுபாண்டியர்களுக்கு சிவகங்கையில் சிலை வைக்க கோரி நாளை (17-02-2024) அன்று சிவகங்கையில் நடக்கும் உண்ணாவிரத போராட்டத்திற்கு திரளாக கலந்து கொள்ள வேண்டுகிறோம்.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்