நேற்று ஞாயிற்றுக்கிழமை (03-12-2023) ஓசூரில் நடந்த நேஷனல் தேசிய பூமராங்க்(வளரி) …

Spread the love
First

நேற்று ஞாயிற்றுக்கிழமை (03-12-2023) ஓசூரில் நடந்த நேஷனல் தேசிய பூமராங்க்(வளரி) விளையாட்டு போட்டியில் நேஷனல் லெவலில் நமது அகமுடையார் சமுதாயத்தை சேர்ந்த விஷ்வா அவர்கள் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார் .அவர்களுக்கு நமது நம்முடைய வாழ்த்துக்கள்.

தொடர்ந்து 4வது வருடமாக நடந்து வரும் நேற்றைய போட்டியில் டெல்லி,பிஹார், ஒரிசா,ஹரியானா,ராஜஸ்தான்,கர்நாடகா,தமிழ்நாடு,மேற்குவங்கம்,உத்திர பிரதேசம்,ஆந்திர பிரதேசம்,மத்திய பிரதேசம்,இமாச்சல பிரதேசத்தை சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டனர்.

Viswa agamudayar community kid won second prize in National Bommerang Championship 2023 held in Hosur tamilnadu

#அகமுடையார்
#வளரி






இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

We will be happy to hear your thoughts

Leave a reply

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo