#அகமுடையார்_கட்டிய #விதான்_சொளதா ( கர்நாடகா)
பி. ஆர். மாணிக்க முதலியார்(B.R. Manickam Mudhaliyar) (ஏப்ரல் 4 1909 – மே 31 – 1964) இவர்
தமிழ்நாடு ஆற்காட்டைச் சார்ந்த கட்டடக் கலைஞர். இவர் பெங்களூரில் அரசு பொறியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரின் மேற்பார்வையில் தான்
#விதான்_சௌதா கட்டப்பட்டது.
#அகமுடைய_முதலியார் 🤩🔰💐
இப்பதிவு போர்க்குடி_அகம்படியர்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
போர்க்குடி_அகம்படியர் பக்கம் லிங்க்
போர்க்குடி_அகம்படியர் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்