மாமன்னர்கள் மருதுபாண்டியர்களுக்கு சிலை வைக்க எத்தனை வருடம் அகமுடையார் சமுதாயம்…

Spread the love

மாமன்னர்கள் மருதுபாண்டியர்களுக்கு சிலை வைக்க எத்தனை வருடம் அகமுடையார் சமுதாயம் அரசிற்கு தலைமுறைகளாக கோரிக்கை செய்து வந்தது.

நாம் வசிக்கும் தமிழ்நாட்டிலேயே மருதுபாண்டியர் பிறந்த மண்ணிலேயே நாம் நினைத்த மாதிரி சிலைகளை வைக்க முடியாத நிலையில் ,அன்னிய மாநிலமான ஆந்திராவில் ஆளுயுர கம்பீர சிலையை வைக்க முடியும் என்று செய்து காட்டியவர். சித்தூரின் சிங்கம் அண்ணன் புல்லட் திரு. சுரேஷ் முதலியார்( அகமுடையார்) அவர்கள். அவருக்கு இன்று பிறந்தநாள் .

அகமுடையார் சமுதாய உணர்வும் ஆற்றல் மிக்க தலைவராக ஒருவர் இருந்தால் வேற்று மாநிலத்தில் கூட சிலை வைக்க முடியும் என்று மாமன்னர்கள் மருதுபாண்டியர்களுக்கு தனது சொந்த செலவில் சித்தூரின் முக்கிய இடத்தில் கம்பீரமாக சிலையை எழுப்பிக் காட்டி அந்த நிகழ்ச்சியையும் பிரமாண்டமாக உருவாக்கியவர். இத்தனை பெருமைக்கும் சொந்தக்காரராகிய அண்ணன் அவர்களுக்கு
அகமுடையார் சமுதாயத்தின் சார்பில் பிறந்தநாள் வாழ்த்துக்களையும், வணக்கங்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்!

அகமுடையார் சமுதாயம் ஒற்றுமையாக ஒன்றுபட்டால் நாம் எதையும் சாதிக்கலாம்! ஒன்றாவோம்! வெற்றி நமதே!

விளம்பரம்:
அகமுடையார்மேட்ரி திருமண தகவல் மையம் பெண் வீட்டாருக்கு 100% முற்றிலும் திருமண சேவை.
6000க்கும் மேற்பட்ட அகமுடையார் வரன்கள் வெப்சைட் மற்றும் அப்ளிகேசன் என இரண்டும் உள்ளது.
வரன் பதிவு செய்ய
வாட்ஸ்அப் எண்: 072005 07629
வெப்சைட்: agamudayarmatri.com

அப்ளிகேசன் டவுன்லோட் லிங்க் : https://play.google.com/store/apps/details?id=com.agamudayarmatri.www





இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo