First
சொல்ரவன் இல்ல செய்றவன் தான்
#சேர்வை
மதுரை போல வடக்கில் வேலூரில் திருப்பத்தூர் & கணியம்பாடி போன்ற பகுதியில் மருது சேனை தலைவர் அண்ணன் கரு. ஆதிநாராயணத்தேவர் ஆணைக்கிணங்க அமைக்கப்பட்ட மருதிருவர் இலவச கல்வி மையம் திறக்கப்பட்டது
இதை கண்டு இங்குள்ள சில மாற்று சமுதாயத்தின் புலம்பலை காணுங்கள்
இப்பதிவு போர்க்குடி_அகம்படியர்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
போர்க்குடி_அகம்படியர் பக்கம் லிங்க்
போர்க்குடி_அகம்படியர் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்