வேலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய #நேதாஜி மார்கெட் காய்கறி வியாபாரிகள் சங்கத் தலைவர் அண்ணன் #பாலுமுதலியார் அவர்கள் இயற்கை எய்தினார். அண்ணாரின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் சரணடைய வேண்டுகிறோம் 🙏
அவரின் மறைவையொட்டி #நாளை மார்கெட்டில் உள்ள #அனைத்து_கடைகளும் மூடப்படும் என்று அனைத்து வியாபாரிகள் சங்கம் அறிவிப்பு!!
இப்பதிவு போர்க்குடி_அகம்படியர்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
போர்க்குடி_அகம்படியர் பக்கம் லிங்க்
போர்க்குடி_அகம்படியர் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்