இந்திய சுதந்திர போராட்ட வீரர்கள் மாமன்னர் மருது பாண்டியர்களின் 223-வது குருபூஜை திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகரின் அருணகிரி சத்திரத்தில் உள்ள #துளுவவேளாளர் மண்டபத்தில் ஆரணி அகமுடையார் சங்கத்தலைவர் S.M.G.பிரபு தலைமையில் நடந்தது.
விழாவில் மருது பாண்டியர் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி, அஞ்சலி செலுத்தி, அன்னதானம் மற்றும் ரத்த தானம் வழங்கப்பட்டது. அதேபோல் ஆரணி எம்.ஜி.ஆர். சிலை அருகிலும் ஆரணி அருகே உள்ள இரும்பேடு, மருசூர், ஆகாரம், கணக்கிலுப்பை விளை, போன்ற பல்வேறு கிராமங்களில் அன்னதானம் மற்றும் நலத்திட்டங்கள் நடந்தன.
புகைப்பட உதவி: திரு. மருது சதீஷ் அகமுடையார் அவர்கள்
தொடர்ந்து நிறைய புகைப்படங்கள்,வீடியோக்கள் அப்டேட் செய்யப்படுகிறது.ஆகவே அகமுடையார் ஒற்றுமை பேஸ்பக்கத்தில் தொடர்ந்து பாருங்கள்.
hAgamudayar Otrumai
விளம்பரம்:
அகமுடையார்மேட்ரி திருமண தகவல் மையம் பெண் வீட்டாருக்கு 100% முற்றிலும் திருமண சேவை.
3000க்கும் மேற்பட்ட அகமுடையார் வரன்கள் வெப்சைட் மற்றும் அப்ளிகேசன் என இரண்டும் உள்ளது.
வரன் பதிவு செய்ய வாட்ஸ்அப் எண்: 72005 07629
வெப்சைட்: agamudayarmatri.com
அப்ளிகேசன் டவுன்லோட் லிங்க்:
https://play.google.com/store/apps/details?id=com.agamudayarmatri.www&hl=en_IN
கீழே உள்ள வாட்ஸ்அப் பட்டனை கிளிக் செய்து வாட்ஸ்அப் நம்பருக்கு வரன் தகவல்களை அனுப்பி கூட வரன் பதிவு செய்துகொள்ளலாம்.
https://api.whatsapp.com/send?phone=917200507629
arani girl oviya agamudayar speech about maruthu pandiyar on maruthu pandiyar guru poojai 2024
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்