*மருது பாண்டியர் சகோதரர்களின் வெண்கல சிலை திறப்பு பணிகள் தீவிரம்* சித்தூர் – வ…

Spread the love

First
*மருது பாண்டியர் சகோதரர்களின் வெண்கல சிலை திறப்பு பணிகள் தீவிரம்*

சித்தூர் – வேலூர் ரோடு, ரிலையன்ஸ் மார்ட் சூப்பர் ஸ்டோர் எதிரில், கங்கினேனி ஏரிக்கரையில், மருது பாண்டியர் சகோதரர்கள் நினைவு பூங்காவில், வெண்கல சிலை திறப்பு பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. இதையொட்டி, புதன்கிழமை சிலைகள் நிறுவப்பட்டு, அங்கு நடைபெறும் பணிகளை மாநில முதலியார் சங்க கார்ப்பரேஷன் சேர்மன் திரு.புல்லட் சுரேஷ் அவர்கள் மேற்பார்வையிட்டார்.

கோலாகலமாக மருது பாண்டியர் சகோதரர்கள் நினைவு பூங்கா விரைவில் திறக்கப்படும் என புல்லட் சுரேஷ் அவர்கள் தெரிவித்தார்.

@everyone
Bullet Suresh
Bullet Suresh
Sai Appu
@highlight
திருவள்ளூர் மாவட்ட அகமுடையார் சங்கம்







இப்பதிவு திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கம் லிங்க்

திருத்தணி அகமுடையார் சங்கம் பேஸ்புக் குருப் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

  1. வாழ்த்துக்கள் தலைவா

  2. அருமை ஐயா

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo