மருது பாண்டியர் சகோதரர்களின் வெண்கல சிலை திறப்பு பணிகள் தீவிரம்
சித்தூர் – வேலூர் ரோடு, ரிலையன்ஸ் மார்ட் சூப்பர் ஸ்டோர் எதிரில், கங்கினேனி ஏரிக்கரையில், மருது பாண்டியர் சகோதரர்கள் நினைவு பூங்காவில், வெண்கல சிலை திறப்பு பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. இதையொட்டி, புதன்கிழமை சிலைகள் நிறுவப்பட்டு, அங்கு நடைபெறும் பணிகளை மாநில முதலியார் சங்க கார்ப்பரேஷன் சேர்மன் திரு.புல்லட் சுரேஷ் அவர்கள் மேற்பார்வையிட்டார்.
கோலாகலமாக மருது பாண்டியர் சகோதரர்கள் நினைவு பூங்கா விரைவில் திறக்கப்படும் என புல்லட் சுரேஷ் அவர்கள் தெரிவித்தார்
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்
👌👌👌👌👌