First
18-ம் ஆண்டு நினைவஞ்சலி.
நாள் : 28.04.2024
ஞாயிற்றுக்கிழமை
திருத்தணியில் எவராலும் அசைக்க முடியாத ஆளுமை நம் சமுதாயத்தின் மாவீரன் திருத்தணியின் அடையாளம் எங்கள் அண்ணன் ….
மாவீரர்கள் என்றும் மறைவதில்லை !
மாறாக மண்ணில் விதைக்கப்படுகிறார்கள் !!
அண்ணன் ஜெ.ஜெ.ரவி புகழ் ஓங்குக ! வளர்க !!
அவர் நினைவை போற்றுவோம்…
என்றும் நீங்கா நினைவுகளுடன்
திருவள்ளூர் மாவட்ட அகமுடையார் சங்கம் 🔰
@everyone
திருவள்ளூர் மாவட்ட அகமுடையார் சங்கம்
#திருவள்ளூர்_மாவட்ட_அகமுடையார்_சங்கம் #திருத்தணி #திருவள்ளூர்
இப்பதிவு திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கம் லிங்க்
திருத்தணி அகமுடையார் சங்கம் பேஸ்புக் குருப் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்
🙏🙏🙏