First
தமிழக அரசே …! தமிழக அரசே…! எங்கள் இன காவலர் மீது மர்ம நபர்கள் வெடி குண்டு தாக்குதல் நடத்தி உள்ளனர் உடனடியாக தக்க நடவடிக்கை எடுத்து அனைவரின் மீது உரிய நடவடிக்கை எடுத்து அவர்களை சிறையில் அடையுங்கள் இல்லையேல் தமிழக முழுவதும் கண்டன போராட்டம் நடக்கும் சட்ட ஒழுங்கு சீர் குலைய விடாமல் தடுக்க மாறு கேட்டு கொள்கிறோம்….
இவன். ஆதி மகேஷ்
மாநில துணை பொதுச்செயலாளர்
மருது சேனை 9677823418 8667204533
இப்பதிவு திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கம் லிங்க்
திருத்தணி அகமுடையார் சங்கம் பேஸ்புக் குருப் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்