மாமன்னர்கள் மருதுபாண்டியர்கள் 275வது ஜெயந்திவிழா இன்று சோளிங்கர் பகுதி அகமுடைய முதலியார் திருமண மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது .
நிகழ்வில்
புதியநீதி கட்சி நிறுவனத் தலைவர் ஏசி சண்முகம் அகமுடையார் அவர்கள்
மேலும் நிகழ்வில் மருதுபாண்டியர்கள் வாரிசு குழு தலைவர் அண்ணன் திரு. இராமசாமி சேர்வை(அகமுடையார்) அவர்களுக்கும், அகமுடையார் அரண் நிறுவனர் திரு. பாலமுருகன் அகமுடையார் அவர்களுக்கும் மரியாதை செழுத்தப்பட்டது.
நிகழ்வை
அண்ணன் அப்பு பாலாஜி அகமுடையார் ,அண்ணன் TKT முரளி அகமுடையார் உள்ளிட்ட அகமுடையார் சங்க தலைவர்கள் மற்றும் சோளிங்கர் அகமுடைய முதலியார் சமுதாய வளர்ச்சிக்குழு சிறப்பான ஏற்பாடுகளை செய்தனர்.
புகைப்படங்கள் உதவி: பாண்டிச்சேரி திரு.விஜயகுமார் அகமுடையார்
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்