First
சேர்வை பட்டமும் – வட மாவட்ட அகமுடையார் (துளுவ வேளாளர்) பேரினமும்,
திரு.டி.பி.இராமச்சந்திர முதலியார் அவர்கள், மைத்திக்சொசைட்டி ஆங்கில காலாண்டிதழில் (Quarterly Journal of Mythic Society , Volume X , 1982 ) ( Pages : 289 to 293) வாசித்தளித்த கட்டுரையில்,
93 ஆம் பக்கத்தில் …
துளுவ வெள்ளாளர்கள் அருகாமையில் உள்ள ஆர்க்காடு , பொன்னேரி , கண்ணமங்கலம் , கானியம்பாக்கம் , பூந்தமல்லி ஆகிய இடங்களில் குடியேறியவுடன் , அந்தந்தக்குடியேறிய பகுதிகளின் பெயரால் அவர்கள் அழைக்கப்பட்டனர் என்று பதிவு செய்கிறார் .
அத்துடன் இவர்களின் உட்பிரிவு “சேர்வை” என்றும் அறியப்படும். சேர்வை என்ற இப்பிரிவினரின் தலைவர் “சேர்வைக்காரர்” எனப்பட்டனர் என்றும் பதிவு செய்கிறார் .
நன்றி :
வரலாற்றுத் தரவுகளில் அகம்படியர்கள்,
தொகுப்பு : இரா.உமாமகேஸ்வரி அரசு,
இனியாள் வெளியீடு, வாய்மேடு,
முதற்பதிப்பு :திசம்பர் 2021.
இப்பதிவு அகமுடையார் அரண் பாலமுருகன் அகமுடையார்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
பாலமுருகன் அகமுடையார பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்
👍
துளுவ வேளாளர் வெள்ளாளர் பிரிவு என கூறுபவர்கள்
மற்ற எந்த வெள்ளாளருக்கும்
ஏன் உடையார் பட்டமும் சேர்வை பட்டமும் இல்லை என கூறுவார்களா?
இந்த இரண்டு பட்டமுமே துளுவ வேளாளர்கள் அகமுடையார் இனம்தான் என்பதை பறைசாற்றுகிறது..
வெறும் பிள்ளை ,முதலியார் பட்டம் மட்டுமே உள்ள சில வெள்ளாளர்கள் தங்களைப்போல் பிள்ளை,முதலி பட்டம் உபயோகிக்கும் வடமாவட்ட அகமுடையாரையும் தங்கள் இனம் என்று கதை கட்டி விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
துளுவ வெள்ளாளர் அகம்படியரில் வருவதால் இடஒதுக்கீட்டில் பிரச்சனை வரும் என்றும் ஒரு கருத்து முன் வைக்கபடுகிறது.
அது தொர்பான விளக்கம் இருந்தால் கொடுங்கள்.