#திருவண்ணாமலை மாவட்டம் #போளூர் வட்டம் பாக்மார்பேட்டை கிராமத்தில் நடந்த கூழ் வார்த்தல் திருவிழாவிற்கு தமிழக தலைமை அகமுடையார் சங்கத்தை சார்ந்த திரு அருணை இமயவர்மன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
இப்பதிவு போர்க்குடி_அகம்படியர்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
போர்க்குடி_அகம்படியர் பக்கம் லிங்க்
போர்க்குடி_அகம்படியர் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்