#திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டம் #பாக்மர்பேட்டை கிராம அகமுடையார் முதன்முறையாக நமது அடையாளங்களான #மருதுபாண்டியர்கள் படம் போட்ட T-Shirt போட்டுள்ளனர்..
அடையாள வெளி காட்டுதல் மற்றும் கடைகோடி அகமுடைய மக்களிடையே மருதுபாண்டியர்களை கொண்டு சேர்ப்பதே எங்கள் நோக்கம்… (பகுதிகள்:பழைய வேலூர் மாவட்டம், திருவண்ணாமலை)
இப்பதிவு போர்க்குடி_அகம்படியர்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
போர்க்குடி_அகம்படியர் பக்கம் லிங்க்
போர்க்குடி_அகம்படியர் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்