காளையார்கோவிலில் இன்று நடைபெறும் மாமன்னர்கள் மருதுபாண்டியர்கள் குருபூஜை நிகழ்வுகள் அப்டேட் புகைப்படங்கள் உதவி: திரு. ஆனந்த் ராஜ் ஶ்ரீ அகமுடையார் ...
குருபூஜையை முன்னிட்டு பால்குடம் மற்றும் பால் அபிசேகம். இடம்: மேலப்பிடாவூர் ,மானாமதுரை புகைப்பட உதவி: திரு. காசிநாதன் அகமுடையார் அவர்கள். விளம்பரம்: ...
சிவகங்கை திருப்பத்தூரில் மாமன்னர்கள் தூக்கிலிடப்பட்ட இடத்தில் நிறுவப்பட்டுள்ள நினைவுத்தூண் இருக்கும் இடத்தில் வைக்கப்பட்டுள்ள மாமன்னர்களின் ஓர் நடுகல் ...
தர்மபுரி அகமுடையார் வரலாற்று அறிமுகம் நூல் விரைவில் ------------------------------------- அகமுடையார் ஒற்றுமை சார்பில் தர்மபுரி மாவட்ட அகமுடையார் பற்றிய ...
எத்தகைய ஆக்கபூர்வமான பணி: ஊரையே கூட்டி விழா, பேச்சுப்போட்டி ,பரதநாட்டியம் போன்ற நடன போட்டிகள் போன்ற பல நிகழ்வுகள்,நிகழ்வு நடந்து முடிந்தவுடன் ...
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் வட்டம் கடலாடி கிராமத்தில் மருது பாண்டியர் 223ம் ஆண்டு குரு பூஜை நிகழ்ச்சியை முன்னிட்டு திருவண்ணாமலை அகம் அறக்கட்டளை மற்றும் ...
மாமன்னர் மருது பாண்டியர்களின் 223-வது குருபூஜையையொட்டி திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகரின் அருணகிரி சத்திரத்தில் உள்ள #துளுவவேளாளர்(அகமுடையார்) மண்டபத்தில் ...
மாமன்னர் மருது பாண்டியர்கள் குரு பூஜையை முன்னிட்டு மதுரை மாநகர் மருது சேனை அமைப்பு சார்பில் கொட்டும் மழைக்கும் மத்தியிலும் விளக்கு பூஜை நடைபெற்றது. நிகழ்வில் ...
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் கவிஞர் மு.ரா உள்ளிட்டோர் கலந்துகொண்ட மாமன்னர் மருதுபாண்டியர்களுக்கு நினைவேந்தல் விழா. புகைப்பட உதவி: திரு.விக்னேஸ்வரர் ...
திருப்பத்தூரில் நேற்று நடைபெற்ற மாமன்னர்கள் மருதுபாண்டியர்களின் குருபூஜை விழாவில் அரசின் சார்பாக பங்கேற்ற அமைச்சர் பெருமக்கள். நிகழ்வுக்கு வந்திருந்த ...