கிட்டியது நல்லதொரு தருணம் 💛💚
திருப்பத்தூர் தொகுதி அகமுடையார்களுக்கு கிடைத்த அருமையான வாய்ப்பு…
மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தில் நமது அகமுடையார் உறவுகள் மிகவும் சிரமப்பட்டு நடத்திய சேர்வைகாரர் மண்டகப்படி மீட்பு போராட்டத்தை கொச்சைப்படுத்திய உத்தமர் தான் தற்போது திருப்பத்தூர் தொகுதியில் அகமுடையார் வாக்குகளை அறுவடை செய்ய வந்திருக்கிறார்.
மேலும் அகமுடையார் பேரின கருத்தியலை தரம் தாழ்ந்து விமர்சனம் செய்த கயவர்.அகமுடையார் பேரின சமூக செயற்பாட்டாளர்களை ஒருமையில் பேசி அகமுடையார் அமைப்புகளை கொச்சைப்படுத்திய உத்தம சீலர் தான் இந்த திருமாறன்.
ஆன்மீகம் என்ற போர்வையில் உலா வரும் இவர் தான் ஒரு பெரும் தமிழ் சமூகத்தையும்,அதன் நலன் விரும்பிகளையும்,அவர்தம் கொள்கைகளையும் அவதூறு சொற்களால் பழி சுமத்தியவர்.
சில வெள்ளாளர் அமைப்புகளிடம் பணம் வாங்கி கொண்டு,திட்டமிட்டு அகமுடையார் பேரினத்தில் பிளவு ஏற்படுத்தி அதன் மூலம் அகமுடையார் பேரினம் ஒருங்கிணைவதை தடுப்பதே இவருக்கு வழங்கப்பட்ட செயல்திட்டம்.
எனவே திருப்பத்தூர் தொகுதியில் கணிசமான எண்ணிக்கையில் வாழும் அகமுடையார் பேரின உறவுகள் பெரிய கருப்பனிடம் திருமாறன் தோற்பதை மேலும் உறுதிபடுத்தும் வகையில் தங்களது வாக்குகளை செலுத்த வேண்டும் என்று உணர்வுடன் கேட்டுக் கொள்கிறோம். 🙏🙏🙏


இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்
