என் தாத்தனும் பாட்டனும் முன்மொழிந்ததை தான் நானும் வழிமொழிவேன் !
என் உயிர் வளர்க்க எந்த சாதி கூட்டணியும் தேவையில்லை !
எம் மன்னவர்களைப் போன்று பச்சையப்ப முதலியாரும் என் அகம்படிய மரபு தான் என 1930 களில் முரசு கொட்டிய மாமதுரையின்
ஆதிக்கிழவன் நாராயணசாமி அகம்படியருக்கு என் புகழ் வணக்கம் !
இப்பதிவு திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கம் லிங்க்
திருத்தணி அகமுடையார் சங்கம் பேஸ்புக் குருப் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்