First
🔊 பேரழைப்பு🙏
🔰 கல்வி கொடை வள்ளல் தெய்வத்திரு #பச்சையப்ப முதலியார் அவர்களின் 229-வது குருபூஜை விழா
🅿️ இடம்:- இராசு முதியோர் இல்லம் , முருகப்ப நகர், திருத்தணி.
🕓 நேரம்:- இரவு 7:30 மணி அளவில் நினைவேந்தல் மற்றும் முதியோர் இல்லத்தில் உணவு வழங்குதல் நிகழ்ச்சி நடைபெறும்.
🔜 நாள்:- 31-03-2023 வெள்ளிக்கிழமை
அகமுடையார் சொந்தங்களுக்கு பேரழைப்பு🙏
நினைவேந்தல்
நடைபெறவிருக்கும் நம் குல முன்னோர் வள்ளல் பச்சையப்ப முதலியார் அவர்களின் திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்து நினைவைப் போற்றி நாம் அனைவரும் 228 வது நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அகமுடையார் சொந்தங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.🙏🏾
இப்படிக்கு
#திருத்தணி அகமுடையார் சங்கம்
இப்பதிவு திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கம் லிங்க்
திருத்தணி அகமுடையார் சங்கம் பேஸ்புக் குருப் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்