பொது வேலைகளிலேயே மிகத் தெளிவாக கவனமாகத் திட்டமிடுகிற என்னால், சுய நிகழ்வில், அ…

Spread the love

First
பொது வேலைகளிலேயே மிகத் தெளிவாக கவனமாகத் திட்டமிடுகிற என்னால்,

சுய நிகழ்வில், அதுவும் நீண்ட கால கனவு நிறைவேறுகிற நேரத்தில் 😃

திட்டமிட்டபடி பல வேலைகளைச் செய்ய இயலவில்லை,

அதில் ஒன்று பலரை நேரில் சென்று திருமண நிகழ்விற்கு அழைப்பு விடுப்பது ,

இரண்டு தரப்பு நபர்கள் சார்ந்த நிகழ்வு என்பதால் என்னையும் மீறி பல சமாதானங்கள் ,

சரி செய்தல்களைத் தாண்டி நிகழ்வை நோக்கி நகர்வதே மிகச் சிரமமான ஒன்றாகத் தான் இருந்தது,

உங்கள் அன்போடும் ஆசியோடும் , வேண்டுதலோடும் கிட்டத்தட்ட நிகழ்விற்கு மிக அருகில் வந்தாகி விட்டது ,

என் சூழலைக் கருத்தில் கொண்டு எப்போதும் போல உங்கள் அன்பை யாசிக்கும்

உங்கள் சேவகனின் திருமண நிகழ்விற்கான அழைப்பாக இதனையே ஏற்று அனைத்து உறவுகளும் மன மகிழ்வோடும் , உள நிறைவோடும்

என்னுடைய திருமண நிகழ்வில் கலந்து கொண்டு வாழ்த்தியருள வேண்டுமென உங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறேன்….




இப்பதிவு திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கம் லிங்க்

திருத்தணி அகமுடையார் சங்கம் பேஸ்புக் குருப் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

We will be happy to hear your thoughts

Leave a reply

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo