First
பொது வேலைகளிலேயே மிகத் தெளிவாக கவனமாகத் திட்டமிடுகிற என்னால்,
சுய நிகழ்வில், அதுவும் நீண்ட கால கனவு நிறைவேறுகிற நேரத்தில் 😃
திட்டமிட்டபடி பல வேலைகளைச் செய்ய இயலவில்லை,
அதில் ஒன்று பலரை நேரில் சென்று திருமண நிகழ்விற்கு அழைப்பு விடுப்பது ,
இரண்டு தரப்பு நபர்கள் சார்ந்த நிகழ்வு என்பதால் என்னையும் மீறி பல சமாதானங்கள் ,
சரி செய்தல்களைத் தாண்டி நிகழ்வை நோக்கி நகர்வதே மிகச் சிரமமான ஒன்றாகத் தான் இருந்தது,
உங்கள் அன்போடும் ஆசியோடும் , வேண்டுதலோடும் கிட்டத்தட்ட நிகழ்விற்கு மிக அருகில் வந்தாகி விட்டது ,
என் சூழலைக் கருத்தில் கொண்டு எப்போதும் போல உங்கள் அன்பை யாசிக்கும்
உங்கள் சேவகனின் திருமண நிகழ்விற்கான அழைப்பாக இதனையே ஏற்று அனைத்து உறவுகளும் மன மகிழ்வோடும் , உள நிறைவோடும்
என்னுடைய திருமண நிகழ்வில் கலந்து கொண்டு வாழ்த்தியருள வேண்டுமென உங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறேன்….


இப்பதிவு திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கம் லிங்க்
திருத்தணி அகமுடையார் சங்கம் பேஸ்புக் குருப் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்
