First
வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அடுத்த #வேப்பூர் ஊருக்குள் பிரதான சமுதாயம் அகமுடையார்கள்… ஆனால் இன்றளவும் கெங்கையம்மன் திருவிழாவை அகமுடையார்கள் நடத்தினாலும் அனைத்து #வகையறாவும் ஒற்றுமையாக நின்று செய்வதில்லை… வரும் காலங்களில் அதை தவிர்ப்போம்..
#ஊரு இரண்டு பட்டால்
#கூத்தாடிக்கு கொண்டாட்டமாகி விடும்.. 🙏
விரைவில் வேப்பூரில் வேலூர் மாவட்ட அகமுடையார் பிரதிநிதிகள் மூலம் விழிப்புணர்வு செய்வோம் 😍🔰
இப்பதிவு போர்க்குடி_அகம்படியர்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
போர்க்குடி_அகம்படியர் பக்கம் லிங்க்
போர்க்குடி_அகம்படியர் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்