First
74 ஆவது குடியரசு தின விழாவை முன்னிட்டு திருத்தணி அகமுடையார் சங்கம் கிளை பேரம்பாக்கம் சின்ன மண்டலி சங்கத்தின் கிராம ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் உள்ள 100 மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு சின்னமண்டலி அகமுடையார் சங்கத்தின் சார்பாக நோட்டு பேனா பென்சில் போன்றவைகளை வழங்கினார் மற்றும் இந்திய முதல் சுதந்திர போராட்ட வீரர்கள் மாமன்னர் மருது சகோதரர்கள் திரு உருவ படத்தை அன்பளிப்பாக வழங்கினார்
#திருத்தணி_அகமுடையார்_சங்கம்





இப்பதிவு திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கம் லிங்க்
திருத்தணி அகமுடையார் சங்கம் பேஸ்புக் குருப் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்
