மலேய தமிழர்கள் மற்றும் மலேய தொழிலாளர் உரிமைக்காக போராடியாதால் தூக்கிலிடப்பட்ட அக…

Spread the love
0
(0)
First

மலேய தமிழர்கள் மற்றும் மலேய தொழிலாளர் உரிமைக்காக போராடியாதால் தூக்கிலிடப்பட்ட அகமுடையார் குலத்தோன்றல் மலேயா கணபதி நினைவு தூண் திறப்பு விழா இன்று (29-12-2017) அன்று தம்பிக்கோட்டையில் நடைபெற்றது.நிகழ்வில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு உறுப்பினர் திரு நல்லக்கண்ணு உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டதோடு திரளான மக்கள் கலந்து கொண்டு மலேயா கணபதி அவர்களுக்கு அஞ்சலி செழுத்தினர்.

பட உதவி: தம்பி மருது பிரசன்னா







இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

We will be happy to hear your thoughts

Leave a reply

Agamudayar Otrumai
Logo
× How can I help you?