First
ஆந்திரா மாநிலம் சித்தூரில் மாமன்னர் மருதுபாண்டியர் சிலை அரசு சார்பாக வைக்க சொல்லி புல்லட் சுரேஷ் அகமுடையார் அவர்கள் தலைமையில் இன்று ஞாயிற்றுக்கிழமை 19.11.2023 காலையில் 10 மணி அளவில் சித்தூரில் கூட்டம் சிறப்பாக நடைபெறுகிறது..
கோரிக்கைகள்
⁍ மத்திய அரசில் உங்கள் OBC பட்டியலில் அகமுடையார் முதலியார்களை சேர்க்க வேண்டும்
⁍ சித்தூர் நகரில் உள்ள கங்கினேனி குளத்தில் மாமன்னர் மருது சகோதரர்கள் சிலை நிறுவ இடம் ஒதுக்க வேண்டும்
⁍ அகமுடையார் முதலியார்களை நலன்கருதி சமுதாய கூடம் கட்ட நிலம் ஒதுக்க வேண்டும்
கூடிய விரைவில் ஆந்திராவில் மாமன்னர் மருது பாண்டியர் சிலை நிறுவப்படும்
இப்பதிவு திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கம் லிங்க்
திருத்தணி அகமுடையார் சங்கம் பேஸ்புக் குருப் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்