நாடாளுமன்ற உறுப்பினர் (லோக்சபா) உயர்திரு கார்த்தி சிதம்பரம் அவர்கள் மாமன்னர் மருதுபாண்டியர் கட்டிய சங்கரபதி கோட்டையை மறு புரணமைப்பு செய்து சுற்றுலா தளமாக அறிவிக்க கோரி (28.08.2023) மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் கடிதம் வாயிலாக கோரிக்கை வைத்தார்கள்.
இப்பதிவு திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கம் லிங்க்
திருத்தணி அகமுடையார் சங்கம் பேஸ்புக் குருப் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்